சைவ உணவாளர் களைக் காட்டிலும் அசை வர்களே அதிக ஆரோக் கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்ட்ரியா வின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால ஆய்வு முடிவு, சைவர்களின் கொழுப்புச்சத்து குறைபாடு காரணமாகவும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் எடுத்துக் கொள்வதாலும் அவர்களுக்குப் புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அசைவர்களை ஒப்பிடும்போது சைவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டதாக இல்லை, அதிக அளவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுபவர் களாகவும் இருக்கிறார்கள் என்ற இந்த ஆய்வு உணவின் அரசியலை உலகுக்கு காட்டும் அவசியத்தேவை!
தொகுப்பு: சந்தோஷ்
- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18